1 ஊடகம்
ஹைட்டியில் கொடூரத் தாக்குதல் : குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைட்டியில் தலை நகர் போர்ட்-ஓ-பிரின்ஸ்க்கு தெற்கே அமைந்துள்ள கென்ஸ்காஃப் எனும் விவசாய சமூகப் பகுதியில் வன்முறை குழு நடத்திய கொடூரத் தாக்க
ஹைட்டியில் தலை நகர் போர்ட்-ஓ-பிரின்ஸ்க்கு தெற்கே அமைந்துள்ள கென்ஸ்காஃப் எனும் விவசாய சமூகப் பகுதியில் வன்முறை குழு நடத்திய கொடூரத் தாக்க
தலைநகரின் 70 வீதப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்தக்குழு, தூதரகங்கள் மற்றும் அரசுக் கட்டிடங்கள் அமைந்துள்ள பெஷியன் வில் பகுதிக்கான பாதையைக் கொண்ட கென்ஸ்காஃப் பகுதியைக் கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.