இஸ்ரேலில் பாடசாலை மாணவியிடம் அத்துமீறிய இலங்கையர் கைது
இஸ்ரேலில் சிறப்புத் தேவைகள் கொண்ட பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஒருவர் க
இஸ்ரேலில் சிறப்புத் தேவைகள் கொண்ட பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஒருவர் க
இந்தச் சம்பவத்தை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 2025 மே மாதம் தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற குறித்த இலங்கையர், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்கள் அந்த நாட்டின் சட்டங்களையும் சமூக நெறிமுறைகளையும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.