மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் பேசும் கட்சிகள்!
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று (13) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இந்த விசேட ஊடக சந்திப்பானது
மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று (13) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இந்த விசேட ஊடக சந்திப்பானது
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று (13) விசேட ஊடக சந்திப்பை நடத்தியிருந்தன. இந்த விசேட ஊடக சந்திப்பானது கொழும்பில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.