புஷ்பிகாவின் கிரீடத்தைப் பறித்த விவகாரம்: கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் விடுதலை!
கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற Mrs. Sri Lanka அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், வெற்றி பெற்ற புஷ்பிகா டி ச

கடந்த 2021 ஆம் ஆண்டு கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற Mrs. Sri Lanka அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், வெற்றி பெற்ற புஷ்பிகா டி ச

திருமதி அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது, புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை பலவந்தமாக அகற்றி, அவரைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகிய பிரதிவாதிகளை குற்றமற்றவர்களென கருதி விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட போட்டியானது கொழும்பு நெலும் பொக்குண திரையரங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு