1 ஊடகம்
வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
தற்போது நிலவும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை, தென்மேற்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த மாதத்தின் நடுப்பகுதியில் முடிவுக்கு வரும் என
தற்போது நிலவும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை, தென்மேற்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த மாதத்தின் நடுப்பகுதியில் முடிவுக்கு வரும் என
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, மே 15ஆம் திகதிக்குள் குளிர்ச்சியான வானிலை எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், "இலங்கையர்கள் அனுபவித்த வெப்பமான வானிலை மே 15ஆம் திகதி அளவில் முடிவுக்கு வரும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.