சைபர் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க புதிய வசதி - மெட்டாவின் புதிய அறிவிப்பு!
பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, "St
பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, "St
அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த அம்சம், பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. பயனர்கள் இந்த அம்சத்தை On செய்தவுடன், செயலி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் வரும். இது Appleஇன் "Lockdown Mode" மற்றும் கூகுளின் "Advanced Protection Mode" ஆகியவற்றை ஒத்ததாக இருக்கும் என Whatsapp தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.