1 ஊடகம்
சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்!
தற்போதைய சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் விசாரணை நடைபெற்று வருவதால், அவர் உடனடியாகத் தனது பதவியை
தற்போதைய சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவில் விசாரணை நடைபெற்று வருவதால், அவர் உடனடியாகத் தனது பதவியை
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 107 (2) பிரிவின்படி, அரச ஊழியர் அல்லது பொது அதிகாரசபை ஒன்று, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனக்கு செல்வாக்கு செலுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கை அல்லது தீர்மானத்திலும் பங்கேற்கவோ வாக்களிக்கவோ கூடாது என்றும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டுகிறார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.