1 ஊடகம்
வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' பார்த்த ஊழியருக்கு நடந்த விபரீதம்
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இது
தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இது
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் விதிமீறல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களை செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.