கந்தசஷ்டி விரதம் ஆரம்பிக்க நல்ல நேரமும், விரதம் அனுஷ்டிக்கும் முறையும்!
முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு ஏற்ற மிகச் சிறந்த விரதமாகக் கருதப்படுவது கந்தசஷ்டி விரதம் ஆகும். திருமணம், குழந்தைப் பாக்கியம், சொ
முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கு ஏற்ற மிகச் சிறந்த விரதமாகக் கருதப்படுவது கந்தசஷ்டி விரதம் ஆகும். திருமணம், குழந்தைப் பாக்கியம், சொ
வீட்டில் இருந்த படியே விரதம் இருப்பவர்கள் கலசம் அமைத்தோ, படம் மட்டும் வைத்தோ விரதம் இருக்கலாம். வாழை இலை அல்லது தாம்பூலத்தில் நெல் அல்லது பச்சரிசி பரப்பி, அதற்குப் பிறகு கலசம் வைத்து, கந்தசஷ்டியின் ஏழு நாட்களும் வழிபட வேண்டும். காப்பு கட்ட நல்ல நேரம் : ஒக்டோபர் 22 ஆம் திகதி காப்பு கட்டி, கலசம் அமைத்து, கந்த சஷ்டி விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.