சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : பிரான்ஸ் தேடிய இலங்கையர் பிரித்தானியாவில் சிக்கினார்!
ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர், பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவரும் அடங்குவதா
ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர், பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவரும் அடங்குவதா
ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேர், பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல் செயற்பாடுகளை இலக்காகக்கொண்டு இன்டர்போல் வரலாற்றிலேயே முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையின்போது குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.