1 ஊடகம்
பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு, பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) காலை உயிரிழந்த நிலையில் கரைஒதுங்கியுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறும்
