1 ஊடகம்
வெளிநாடுகளில் கைதான போதைப்பொருள் குற்றவாளிகளை அழைத்து வருவதில் சிக்கல்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்படும் போது, அவர்கள் அந்த நாட்டின் குடியுரி
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்படும் போது, அவர்கள் அந்த நாட்டின் குடியுரி
எனினும், அவர்கள் அந்த நாடுகளில் தவறுகள் செய்திருப்பதனால் அங்கு தண்டனை வழங்கப்பட்டதன் பின்னரே நீதிமன்ற நடவடிக்கை ஊடாக அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.