சினிமா பாணி மனிதக் கடத்தல் முயற்சி - பெங்களூரு வானூர்தி நிலையத்தில் சிக்கிய பிரித்தானிய இலங்கையர்
இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச வானூர்தி நிலையத்தில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு
இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச வானூர்தி நிலையத்தில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு
முன்னதாக, குறித்த லண்டனை சேர்ந்த இலங்கையர், இலங்கையை சேர்ந்த தமிழரான தமது நண்பருக்கு லண்டன் பயணத்திற்கான போர்டிங் பாஸ் என்ற வானூர்தி அனுமதி மற்றும் விசா ஆகியவற்றை வானூர்தி நிலையத்தின் கழிவறையில் வைத்து கையளித்துள்ளார். இதனையடுத்து அவரின் ஆவணங்களைப் பயன்படுத்தி, இலங்கையை சேர்ந்தவர் லண்டனுக்குப் புறப்பட்டு சென்றார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.