2 ஊடகங்கள்
நாவல் பழம் உண்ட 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!
நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார்
