1 ஊடகம்
இலங்கைக்கு உதவுவது குடும்ப உறுப்பினருக்கு உதவுவது போன்றது:இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் ஒரு குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் பொறுப்புணர்வைப் போன்றது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார
இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் ஒரு குடும்ப உறுப்பினருக்குச் செய்யும் பொறுப்புணர்வைப் போன்றது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.