அபிஜோய்சாந்த் மிரட்டல் சதம்; வெற்றிக்காக போராடும் யாழ். மத்தி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 119ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (06) நிறைவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 119ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (06) நிறைவடைந்துள்ளது.
ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 119ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (06) நிறைவடைந்துள்ளது.>>இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜேமி சிடன்ஸ் நியமனம்இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், சென். ஜோன்ஸ் அணிக்கு உதயனன் அபிஜோய்சாந்த் மிரட்டல் சதமொன்றினைப் பெற்றுக் கொடுத்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.