22 தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று பரிசீலனை
பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க குறித் இந்த மனுக்களை பரிசீலனை
