ஆவி மிரட்டலுக்கு அஞ்சோம்: போதை ஒழிப்பால் முள்ளம்பன்றிகள் கூச்சலில் - நீதியமைச்சர்
போதைப்பொருள் விநியோக சங்கிலியை முற்றிலும் அழித்து, திட்டமிட்ட குற்றக்குழுவை ஒழிப்பதற்கான தேசிய பணி தொடங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசி
போதைப்பொருள் விநியோக சங்கிலியை முற்றிலும் அழித்து, திட்டமிட்ட குற்றக்குழுவை ஒழிப்பதற்கான தேசிய பணி தொடங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசி
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பக்கத்தில் உள்ள ஆசனங்களில் முள்ளம்பன்றிகள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் ஆசனங்களில் முள்ளம்பன்றிகளை பார்க்கிறேன். ஆனால் குற்றக்குழுக்களுக்கு ஒரு நல்ல சிறைச்சாலையை நாங்கள் கட்டமைக்கிறோம்.1977க்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் போதைப்பொருள் மற்றும் குற்றக்குழுக்களுடன் ஒத்துழைத்து செயற்பட்டன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.