மக்கள்தொகையை அதிகரிக்க புதிய முயற்சி – ஆணுறைகளுக்கு மேலதிக வரி
உலக மக்கள் தொகையின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில சீனா உள்ளன. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வ
உலக மக்கள் தொகையின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில சீனா உள்ளன. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வ
1980 ஆம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். இதனால் ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016 ஆம் ஆண்டு சீனா கைவிட்டது. மேலும், குழந்தைகள், முதியோர் பராமரிப்பு சேவைகள், திருமணம் தொடர்பான வணிகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரிகளையும் சீனா நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.