1 ஊடகம்
இந்திய நிதியுதவி யின் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 4700 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகப் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் இன்று (24) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.