தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மில்லியன் கணக்கில் மோசடி
கனடாவில் உள்ள பண்ணைகளில் வேலை பெற்று தருவதாகக் கூறி 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்
கனடாவில் உள்ள பண்ணைகளில் வேலை பெற்று தருவதாகக் கூறி 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்
சந்தேகநபர் ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில், தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் வரகாபொல , அம்பகலகந்த பகுதியில் சந்தேகநபரைக் கைது செய்தனர். குறித்த சந்தேகநபர் களுத்துறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.