நீர்கொழும்பு சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய விசேட குழு நியமனம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப
அத்துடன், இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மற்றுமொரு விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உடனடிப் பதவி உயர்வு மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.