கட்டார் நாட்டின் தற்போதைய அமீர் அவர்களைச் சந்தித்த பிரதமர், முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்
முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (ஜூலை 15) தோஹாவிலுள்ள லுஸைல் அரண்மனைக்கு (Lusail Palace) சென்றார்.
