தேசத்தின் இளைஞர் அபிவிருத்திக்கான புதிய தேசியக் கொள்கை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை
இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் நிலைபேறான முறையிலும் தீர்ப்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கக்கூடிய கொள்கை சட்டகமொன்றைத் தயாரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
