உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை எதிர்க்கட்சியினர் குழப்பப் பார்க்கின்றனர்!
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற நேரத்திலே அதனை குழப்புகின்ற ஏற்பாடுகளை இப்போது எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள், ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இன்று அதனை ஒடுக்குவதற்காகவும்