இந்நாட்டில் பிறந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை உறுதி செய்வோம் – ஜனாதிபதி!
இந்நாட்டில் பிறந்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்து, இந்த மண்ணிலேயே புதையுண்டு போகும் ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை உரித்தாக்கி வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். 2023
