தனசிரி அமரதுங்க CCID இல் ஆஜர்
தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) ஆஜராகியுள்ளார். அக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள, பாரிய அளவிலான போதைப்பொருள்
