ஒரே வானில் நான்கு நிலவுகள்:இயற்கை அதிசயமா?
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போன்ற காட்சி தோன்றியமை உலகளவில் பெரும் வியப்பை ஏற்படு
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போன்ற காட்சி தோன்றியமை உலகளவில் பெரும் வியப்பை ஏற்படு
இந்த நிகழ்வு குறித்து எக்ஸ் (X) தளத்தின் 'Grok' செயற்கை நுண்ணறிவு உதவியாளரிடம் பயனாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு Grok வழங்கிய முரணான பதில்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ஒரு பதிலில், இது பெப்ரவரி முதலாம் திகதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நிகழ்ந்த உண்மையான 'பாராசெலீன்' நிகழ்வுதான் என Grok உறுதிப்படுத்தியது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.