வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு, வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான கால எல்லையை நீடித்துள்ளதாக அறிவித
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு, வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான கால எல்லையை நீடித்துள்ளதாக அறிவித
இந்த விண்ணப்பக் காலம் முதலில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை காணப்பட்டது. தற்போது, இந்த கால எல்லை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி 2025 இல் மீண்டும் தோன்றிய மாணவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், விண்ணப்பதாரர்களைப் பாதிக்கும் பாதகமான வானிலை காரணமாகவும் இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.