1 ஊடகம்
வெள்ளத்தால் சேதமடைந்த அரிசியைச் சந்தைப்படுத்திய கும்பல் பிடிபட்டது: 1,000 கிலோ அரிசி பறிமுதல்
வெள்ளத்தால் சேதமடைந்த, மனிதப் பாவனைக்கு ஒவ்வாத அரிசியைச் சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடிக் கும்பல் ஒன்றைச் சுக
வெள்ளத்தால் சேதமடைந்த, மனிதப் பாவனைக்கு ஒவ்வாத அரிசியைச் சட்டவிரோதமாகப் பதப்படுத்தி சந்தைக்கு விநியோகிக்கும் மோசடிக் கும்பல் ஒன்றைச் சுக
கண்டி மாவட்டத்தின் ஹாரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்களைச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைது செய்ததாகவும், அவர்களிடம் இருந்து 1,000 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டதாகவும் இலங்கைச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.