நெருப்பு, சக்கரம், மின்சாரம், இணையம் எனத் தொடர்ந்த மனித குலத்தின் பரிணாமப் பயணத்தில், தற்போதைய உலகின் அச்சாணியாக மாறியிருக்கிறது செயற்கை நுண்ணறிவு (AI). மேற்கத்திய நாடுகள் இதனைப் பெருநிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் ஒரு வணிகக் கருவியாகப் பார்த்துக்
வெறும் தொழில்நுட்பப் பயனர்களாக இருந்த மாணவர்களை, புதிய AI மாதிரிகளை உருவாக்குபவர்களாக மாற்றும் இந்தப் பயணம் வெற்றிகரமானது. சவால்களும் அதற்கான தீர்வுகளும்நிச்சயமாக, இது சவால்கள் இல்லாத பயணம் அல்ல. வேலைவாய்ப்புகளில் AI ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள், 'டீப்ஃபேக்' (Deepfake) போன்ற போலித் தகவல்கள், தரவுத் திருட்டு போன்ற அபாயங்களை இந்தியாவும் எதிர்கொள்ளவே செய்கிறது.
Thinakaran இலிருந்து சுருக்கப்பட்டது
திறவுச்சொற்கள்- தொழில்நுட்பப்
- இந்தியாவின்
- புரட்சியும்
- அச்சாணியாக
- நுண்ணறிவு
- செயற்கை
- நமக்கான
- பாடமும்
- இதனைப்
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.