1 ஊடகம்
யார் வேண்டுமானாலும் ஆட்சியமைக்கலாம்! பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாள் அவகாசம் - ஆளுநர் அதிரடி
தவெக மட்டுமல்லாது பெரும்பான்மையோடு வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெர
தவெக மட்டுமல்லாது பெரும்பான்மையோடு வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெர
யார், யார் ஆதரவு என்னும் விபரத்தை அவர் தெரிவிக்க வேண்டும். பெரும்பான்மை ஆதரவு விபரத்தை கொடுத்தால், அவர்கள் சட்டசபையில் தங்களின் பெரும்பான்மையை நிருபித்தால் போதுமானது. அடுத்த 2 அல்லது 3 தினங்களில் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க யாரும் உரிமை கோரவில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பேன்' என்றார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.