1 ஊடகம்
இலங்கை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமருக்கு அவசர அழைப்பு
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெப
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெப
ஜனாதிபதியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இலங்கை எப்போதும் பாகிஸ்தானுக்குத் துணையாக நின்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பது தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளைப் பிரதமர் வரவேற்றார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.