யாழ் மாவட்டத்தில் பதிவாளர் பதவிக்கு விண்ணப்பம் : அரசாங்க அதிபர் அறிவிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு விவாக பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அதன்படி, நல்லூர் பருத்தித்துறை மற்றும் மருத
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு விவாக பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அதன்படி, நல்லூர் பருத்தித்துறை மற்றும் மருத
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு விவாக பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, நல்லூர் பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களில் நிலவும் குறித்த பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.