அநுராதபுரத்தில் சூடுபிடிக்கும் அரசியல் களம்! - மொட்டுவைத் தொடர்ந்து மேடையேறும் திசைகாட்டி!
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிகள் இன்று (13) அநுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.இந்தப் பேரணிகளில்
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிகள் இன்று (13) அநுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.இந்தப் பேரணிகளில்
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிகள் இன்று (13) அநுராதபுர மாவட்டத்தில் நடைபெறவுள்ளன. இந்தப் பேரணிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பேரணி பிற்பகல் 4.00 மணிக்கு நொச்சியாகம, சின்ஹரகம மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
3 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன