1 ஊடகம்
வில்பத்து பூங்கா தேவாலயம்: திருச்சபையின் கோரிக்கை சட்டமா அதிபரின் முடிவுக்கு
வில்பத்து தேசியப் பூங்காவிற்குள் அமைந்துள்ள பள்ளக்கண்டல் தேவாலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை ஆராதனை நடத்தக் கோரும் திருச்
வில்பத்து தேசியப் பூங்காவிற்குள் அமைந்துள்ள பள்ளக்கண்டல் தேவாலயத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை ஆராதனை நடத்தக் கோரும் திருச்
இருப்பினும், குறித்த ஆராதனை ஒரு பாரம்பரிய நிகழ்வா என்பதை உறுதிப்படுத்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திடம் போதுமான தகவல் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த தேவாலயத்தில் மத நடவடிக்கைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தலையிட்டுத் தடுப்பதில்லை.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.