சிட்னி தாக்குதல் IS அமைப்பின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது: அவுஸ்திரேலிய பிரதமர்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்த மக்களை இலக்கு வைத்து 2 துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை கூடியிருந்த மக்களை இலக்கு வைத்து 2 துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்
இந்தநிலையில் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு IS அமைப்பின் சித்தாந்தத்தை பிரதிபலிப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார். இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிலவும் வெறுப்பு சித்தாந்தத்தைக் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.