குற்றம் செய்தவர்களே கைதுக்கு அஞ்சுவார்கள்; நாமலின் அச்சம் நியாயமானதே
"தவறு செய்த ஒருவர் தான் செய்த தவறு குறித்து அறிந்திருப்பதும் அதனால் அவருக்கு பயம் ஏற்படுவதும் நியாயமானதே" என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டிய அபயராம புராதன விகாரையில் நடைபெற்ற "வெஹி பிரித்" நிகழ்வில் கலந்துக
