1 ஊடகம்
40 வயதை எட்டினால் வேலைக்கு ஆபத்தா? - உழைத்த நிறுவனமே கைவிட்ட சோகம்: வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்
இந்தியாவில் தசாப்த காலங்களாக ஒரு எழுதப்படாத விதி இருந்தது: "20 மற்றும் 30 வயதுகளில் கடுமையாக உழைத்துத் தப்பித்துவிட்டால், 40 வயதுக்கு மே
இந்தியாவில் தசாப்த காலங்களாக ஒரு எழுதப்படாத விதி இருந்தது: "20 மற்றும் 30 வயதுகளில் கடுமையாக உழைத்துத் தப்பித்துவிட்டால், 40 வயதுக்கு மே
ஆனால், இன்று அதே அனுபவம் நிறுவனங்களுக்கு ஒரு 'சுமையாக' பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 15 வருடங்கள் உண்மையாக உழைத்த நிறுவனங்களில் இருந்து, எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரே நாளில் பதவி விலகுமாறு (Resign) வற்புறுத்தப்படுவதாகப் பல பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.