பிணைமுறி மோசடியின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன?
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், கோடிக்கணக்கான ரூபாய் பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேகநபருமான அர்ஜுன் மகேந்திரன், தனது பெயரை ஹர்ஜான் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது
