எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவன அபிவிருத்திக்காக 110 மில்லியன்
எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்களும் செயற்பாட்டு வாகனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்களும் செயற்பாட்டு வாகனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியின் தலைமையில் நேற்று (27) நடைபெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட புதிய சாரதிகளுக்கு நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு