1 ஊடகம்
திருகோணமலை விவகாரம் - கண்டனம் வெளியிட்ட கனடியத் தமிழர் பேரவை
திருகோணமலையில் தற்போது நடந்துவரும் சம்பவங்களைக் கடுமையாகக் கண்டிப்பதாக கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. பௌத்தத்தின் போர்வைக்குள் அச
திருகோணமலையில் தற்போது நடந்துவரும் சம்பவங்களைக் கடுமையாகக் கண்டிப்பதாக கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. பௌத்தத்தின் போர்வைக்குள் அச
பௌத்தத்தின் போர்வைக்குள் அச்சுறுத்தல் மற்றும் பலவந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.