மூடப்படும் அபாயத்தில் சூரியசக்தி நிறுவனங்கள்! அரசாங்கத்தின் மந்தமான போக்கை சாடிய தயாசிறி ஜெயசேகர
மூடப்படும் அபாயத்தில் சூரிய சக்தி நிறுவனங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல
மூடப்படும் அபாயத்தில் சூரிய சக்தி நிறுவனங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல
மூடப்படும் அபாயத்தில் சூரிய சக்தி நிறுவனங்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் 2030 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதில் அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இல்லை .
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.