1 ஊடகம்
புலிகள் அமைப்பு மீதான தடை: வைகோவின் மனு விசாரணை ஒத்திவைப்பு
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையை சென்
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையை சென்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் வை கோபாலசாமி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த விசாரணை தொடர்பில் மத்திய அரசு கூடுதல் கால அவகாசம் கோரியதையடுத்தே விசாரணை 2026 பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.