விஜய் விவகாரத்தில் தடுமாறிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு!
முதல்வராக பொறுப்பேற்க முடியாத நிலையில், விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்கள் வழங்கிய விவகாரத்தில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தடுமாறி
முதல்வராக பொறுப்பேற்க முடியாத நிலையில், விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்கள் வழங்கிய விவகாரத்தில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தடுமாறி
அதிகாரிகள், அவரது வீட்டிற்கு முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்களை வழங்கினர். அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, வேலுார் டி. இது குறித்து, காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, இதற்கு முன் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்வர் ஆகின்றனர் என்ற தகவல் கிடைத்த உடனேயே, பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட்டன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.