1 ஊடகம்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கு உதவித் தொகை
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு ஒரு
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு ஒரு
2026 ஆம் ஆண்டு பாதீட்டின் மூன்றாம் வாசிப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான பணம் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரிகள் மீண்டும் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.