2 ஊடகங்கள்
பங்களாதேஷில் தீவிரமடையும் தட்டம்மை நோய்: 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
பங்களாதேஷில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை ஒரு கோடி
பங்களாதேஷில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை ஒரு கோடி
பங்களாதேஷில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகை நெருக்கம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட காரணிகள் தட்டம்மை பரவல் தீவிரமடைவதற்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு