1 ஊடகம்
நகையகங்களில் கோடி கணக்கில் கொள்ளை - சிக்கிய மதுவரி அதிகாரிகள்
கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள 02 நகையகங்களில் 10 கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மதுவரி அதிகாரிகள் 05 ப
கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள 02 நகையகங்களில் 10 கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மதுவரி அதிகாரிகள் 05 ப
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்ட நிலையில், குறித்த 05 பேரும் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.