1 ஊடகம்
மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை..
மத்திய மலைநாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக நாளை (19) மற்றும் திங்கட்கிழமை (22) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
