1 ஊடகம்
பிரபல இசையமைப்பாளர் மீது மீண்டும் அத்துமீறல் குற்றச்சாட்டு – பாடகி ஸ்வாகதா பரபரப்பு பதிவு
திரைத்துறையிலிருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், பெயரைக் குறிப்பிடாமல் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீ
திரைத்துறையிலிருந்து விலகி தற்போது ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், பெயரைக் குறிப்பிடாமல் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீ
'காற்றின் மொழி', 'பேச்சுலர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த இசையமைப்பாளரை மீண்டும் குறிப்பிடும் வகையில் ஸ்வாகதா பரபரப்பான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.